மாலுமி மருதுவின் மாமுல் பயணம்

செந்தூரா நீ செல்லும் தூரம்
எங்கும் வீசும் வாசம் அனைத்தும்
எங்கள் பாசம் இருக்கும்

நாடிகள் மையில் , நீ கடக்கும்
நாட்டிகல் மைல் எல்லாம்
சீராய் இருக்க பிரார்த்தித்து அனுப்புகிறோம்

பாரெல்லாம் நீராய் பார்த்து மகிழ்ந்தே
சென்று வா பாண்டியா !!

Followers