Engal Bharathi

சிங்கிளா வந்து சிங்கம் போல பேனாவை சொலட்டியா எங்கள் பாரதி,
தங்கம் போல் தாயகத்தை நேசித்தான் எங்கள் பாரதி,
மீசையை விட மனிதத்தை நேசித்தான் எங்கள் பாரதி,
வருமயை விட நேர்மையை ச்வாசிதான் எங்கள் பாரதி,
தமிழ் கொண்டு தம்மையே நாட்டிற்காக பணிதான் எங்கள் பாரதி,
திரௌபதி கூப்பிட்டால் கண்ணன் வருவான்,
கலியிலும் கண்ணன் வந்தால் கண் திறக்கும் என்றே பாஞ்சலி இன் சபதம் எயற்றினான் எங்கள் பாரதி,
கண்ணான மணியான பெண்ணை கண்ணம்மா என்றே ஆக்கினான் எங்கள் பாரதி,
இந்நாட்டு கன்னமாக்கள் கோடி கோடி ஆயினும் கூடம் தாண்டி வர செய்தான் எங்கள் பாரதி,
முன்னேறும் ஒவ்வொரு இலயனக்கும் இனிதே விதை இட்டான் எங்கள் பாரதி...
ஆயிரம் இருகின்றின சொல்ல அவனை பற்றி, ஆனால் நான் பாரதி அல்லவே!!!

போர் முரசு

தமிழ் மொழியாம் தாய் மொழியாம்,
எங்கும் இதன் சிறப்பு பரபிடவே,
வந்திடுமாம் வீரமும் ரோஷமும் ,
நெக்குருகி நான் பாடவே.

வெற்றி எட்டும் பெற்றிட ,

பெற்றிட்ட மாந்தரெல்லாம் அனுப்புவாரோ
தத்தம் உயிரினை
சென்றாடி வென்றாடி கொண்டாடிட!!

கடவுள் வாழ்த்து

விக்னம் தீர்க்கும் விநாயகனே , உன்னை விக்நேஷா என போற்றிகின்றோம் !!
சங்கடம் தீர்க்கும் சரவணனே , சர்வமும் நீயே என வாழ்கின்றோம் !!
ரம்யம் தரும் ராமனே , நீயே ராஜனென்று கூறுகின்றோம் !!
ராமனின் தூதன் அனுமனே , மாவீரன் நீயே என வாழ்த்துகின்றோம் !!
ஆதாயம் தரும் ஆதித்யனே , உன்னை ஆதவன் என போற்றி பொங்கல் வைக்கிறோம் !!மாதவம் செய்தாலும் கிடைக்காதே , அம்மையும் அப்பனே ,
குருவே சாய் நாதா , வழி நடுதுவாயோ எங்களை நீயே...

vendum manitham

vendum manitham...
manitham thanthidum manthiram vendum..
illayel enthiram kondu meetpom manithathai..

manitham illa manidar irukkum ulagathil ..
enthirangale porume...

enthirangalai vazhnthu sampathithu neraiya
ethirihal mattume kidaikkume ....

manitham azhindhu inathai alikka en
poradi petrom sudhanthirathai.....

aramindri iruntha avanidamirundhu petra anthira shakti ai
manamindri irukkum peraasai karanamidam kuduthuvittu
enthirangal thedinal engu kidaikkum,
maanam kundri vazhum aneethi thottathil...
poothu kulungiya neenan pazhangal?

ninaivu naanangalai kaakka vendiya kanavu kolangalai irukkumam sattam..
thattam illathathal sengalaai irukka vendiya thittam irupatho verum kattamaai...

aathalal thalaivanai pol appaarasakthiyidam ketkiren...
naandu ketta mandu manthirukellam manitham thanthuvidu...
illayel ennai sudar mihu arivudan padaitha nee enthiram seyaa thanthira saaviyai kudu!!..


வேண்டும் மனிதம் ...
மனிதம் தந்திடும் மந்திரம் வேண்டும் ..
இல்லையேல் எந்திரம் கொண்டு மீட்போம் மனிதத்தை ..

மனிதம் இல்லா மானிடர் இருக்கும் உலகத்தில்..
என்திரங்களே போருமே...
என்திரங்களாய் வாழ்ந்து சம்பாதித்து
நிறைய எதிரிகள் மட்டுமே கிடைக்குமே ....

மனிதம் அழிந்து இனத்தை அளிக்க
ஏன் போராடி பெற்றோம் சுதந்திரத்தை .....
அரமின்றி இருந்த அவனிடமிருந்து பெற்ற அந்திர ஷக்தியை
மனமின்றி இருக்கும் பேராசை காரணமிடம் குடுத்துவிட்டு
எந்திரங்கள் தேடினால் எங்கு கிடைக்கும் ,
மானம் குன்றி வாழும் அநீதி தோட்டத்தில் ...
பூத்து குலுங்கிய நீநன் பழங்கள் ?
நினைவு நாணங்களை காக்க வேண்டிய கனவு கோலங்களை இருக்குமாம் சட்டம்..
தட்டம் இல்லாததால் செங்கலாய் இருக்க வேண்டிய திட்டம் இருபதோ வெறும் கட்டமாய் ..

ஆதலால் தலைவனை போல் அப்பராசக்தியிடம் கேட்கிறேன்...
நாண்டு கெட்ட மண்டு மந்திருகேல்லாம் மனிதம் தந்துவிடு..
இல்லையேல் என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்த நீ எந்திரம் செய்ய தந்திர சாவியை குடு !!..

Followers