ஜெயா

அனைவருக்கும் அம்மாவாய் திகழ்ந்தாய்
தர்மத்தின் வாது தனை சூது கவ்வும்,
தர்மம்  மீண்டும் வெல்லும் என்றே வந்தாய்
வீழ்ந்த போதும் எழுவுது எப்படி என்று கற்று தந்தாய் !!

எஞ்சிய வாழ்க்கை மக்கற்கென்றே நன்றே செய்தாய்,
எமக்காக நீதி வழியில் உரிமை காத்து தந்தாய் !!

தலைமுறை தாண்டி ஜெயா பாட்டி  என்றும் மாறினாய் !
தலைமுறைக்கும் தமிழர் குல தெய்வமாய்  இருப்பாய்
எங்கள் பராசக்தியே !!

Followers