மூணு ஆறு

மலையில் மழை சாரலில் நாங்கள்
கொஞ்சும் நெஞ்சம்  தீண்ட

பசுந் தேயிலை தோட்டம் நடுவில்
ரோஜா கூட்டம் சேர

நட்பின் முதன்மறை வழியில்
பின்வந்து வாரிசும் பயில

மூணு ஆறு சேர்ந்தது இடத்தினில்
முழு மூச்சு எதிரொலிக்க

நட்பு காதல் பாசம்மூன்றும் கிடைத்ததால்
கம்பீரமாய் நின்று பார்க்க

படகினில் மீதேறி மழையில் மலையில்
அருவியாய் நீரும் ஓடிட

கூடே சேர்ந்தது ஜோடி புறாக்கள்
புகையாய் படம்பல எடுத்திட

ஏதுமறியாது போனாலும் நடுக் காட்டில்
தனிமையின்றி கூட்டமாய் குதூகளிதோம்

இதமாய் தேனீர் காடுகள் நடுவில்
கண்ணன் தேவன் என்றே

Followers