தந்தவள் தாய்

தந்தவள் தாய்

வண்ணம்  பல தந்து
அன்பாய் பழக செய்து
அறம் நெறி நேர்ப்பித்து
உண்ண பல குடுத்து
தன்னையே அற்பணித்து
தந்தை தந்தவளாம் தாய்

நீ இன்றி நான் ஏது ?

மலர்ந்ததும் வருகிறேன்
பட்டாம் பூச்சியாய் !
நீ தீட்டிய வண்ணமிதை காண்பிக்க !!


Followers