நட்பின்பால் ( இது குறள் அல்ல )


குரல்

நடந்ததையும்  நடப்பதையும்  நாடுவதையும்  பகிர்ந்திட
மனம்தேடும்  கூடாரம்  நட்பு !

நட்பதனில் இனம் காணும் மனம் ,
குணமதனை அறிந்தே சேரும் !


குறிப்பு 

பரப்பு அதனில் பகுதி பாராமல், (விட்டு கொடுத்தல்)
பிறப்பதனில்  சேதி  கேளாமல் , (பிரிவு அறிதல் )
இடர் தனில் இடம் கொடாமல்,  ( திடம் தருதல் )
வலு சேர்க்கும்  ஓவியம்,
அழகாய் காட்சி தரும் கூடாரம் !! ( மனதில் ஒசந்து பதிந்திடும் )


Followers