கண்ணே கலைமானே

நித்திரை கலைக்க ஆயிரங்கள் உண்டு
முத்தங்கள் குடுக்க நூறு இங்கு உண்டு
என்னுடன் என்றும் இருக்கு நீ ஒன்றே ஒன்று !!

கண்ணே கலைமானே கலங்காதே தேசம் கண்டு
நேசம் இங்கு உண்டு, ரோசம் இருந்த நாடு ,
வீரம் வெளைந்த மண்ணு இன்று கூறு போட்டு
நீரில்லா ஆறு மனிதர்களால் அனைக்க பட்டு
அணைக்கபடா மனம் இங்கு போலி முத்தங்கள்
நினைத்து நித்திரை களைந்து நிஜங்கள் மறந்து !!

Followers