theduthal..

கட்டம் போட்ட சட்டை அணிந்து
சட்டம் பல பேசி , நித்தம் தம் டி
குடித்து, சிறு மலை போல்
குட்டி சுவர் ஏறி , காலம் சில கழித்து
வந்தோர் சென்றோரெல்லாம்
கண்டு களிதிட்டு இருக்கயிலே ,
கண்ணம்மா , நீ வரும் சாக்கினிலே ,
உன்னழகினை மேய்க்கிலே ,
நீயும் என்னை கவரையலே ,
இன்றும் அதை நெனைக்கியிலே ,
காலத்துடன் சென்றேனே ,
காதல் கக்காமலே ,
நீ எங்கோ நான் இங்கே
இன்றும் உன் நினைவாய் ...
தேடுதலில் இன்னுமும் தீவிரமாய்..
நீயே இல்லையெனிலும் , நீயாய்..

Followers